364
ராணிப்பேட்டை  எஸ்எம்எஸ் மருத்துவமனை அருகே ரயில்வே பாலத்தின் அடியில் சந்தேகிக்கும் விதமாக நின்றிருந்த 6 பேரை மடக்கி சோதனை செய்த போலீசார், 380 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர். ...

372
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேரிடம் 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசா...

273
வழக்கு செலவுக்காக போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த நபர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மும்பை சென்று வலி நிவாரணி மாத்திரையை வாங்கி வந்து விற்பனை செய்த அருண் பாண்டியனன், அவ...

310
திருப்பூர் மாவட்டத்தில் வலி நிவாரணிகளை போதை மாத்திரைகளாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவர் திருப்பூர் மா...

231
சென்னை மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த இளைஞர்கள், தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை மும்பை அதிவிரைவு ரயிலில்  சென்னைக்கு கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி ரயி...

235
ஐதராபாத்தில் இருந்து ஆன்லைன் செயலி மூலம் போதை மாத்திரைகளை வரவழைத்து அவற்றை தண்ணீரில் கரைத்து மருந்தூசியில் ஏற்றி, ஒரு சிரஞ்ஜ் மூவாயிரம் ரூபாய் வரை விற்றதாக சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த 4 பேரை ...

211
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தள்ளாடியபடி நடந்து சென்ற இளைஞரை சோதனையிட்ட போலீசார், டிராவல் பேக்கில் அவர் வைத்திருந்த சுமார் 7,000 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில், மருத்...



BIG STORY